இது உங்கள் vikneesha2z சேனல் இதில் தன்னம்பிக்கை, சிறுகதை, கேள்வி பதில்கள், ஆன்மீக தொகுப்புகள், கடவுள் மந்திரங்கள், சித்த மருத்துவம், திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும், சுவாமி விவேகானந்தரின் குறிப்புகள், மெல்லிசை பாடல்கள் போன்றவைகள் பதிவிடப்படும்.
Tuesday 22 September 2020
கௌதம புத்தர் அருளிய - மனம் ஒரு குப்பை தொட்டியா? / உவமை கதை
கர்ப்பம் காத்து சுக பிரசவம் அருளும் தாயுமான ஸ்வாமி மந்திரம்
கர்ப்பம் காத்து சுக பிரசவம் அருளும் தாயுமான ஸ்வாமி மந்திரம் / Swami is the only mother who is waiting for pregnancy and giving birth to a happy child தனகுத்தன் என்ற வணிகன் இவ்வூரில் வசித்தான். கர்ப்பிணியான அவனது மனைவி, உதவிக்கு தாயை அழைத்திருந்தாள். தாயும் அவளது வீட்டிற்கு கிளம்பி வந்தாள். வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவளால் வீட்டிற்கு வரமுடிய வில்லை. இதனிடையே, அவளுக்கு பிரசவ வலி உண்டானது. தன்னைக் காக்கும்படி திரிசிராநாதரிடம் வேண்டினாள் ரத்னாவதி. அப்போது, சிவன் அவளது தாயின் வடிவில் சென்று, பிரசவம் பார்த்தார். காவிரியில் ஒரு வாரம் வரையில் வெள்ளம் ஓடவே, அதுவரையில் சிவன், தாயின் இடத்திலிருந்து அப்பெண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார். வெள்ளம் வடிந்தபிறகு, ரத்னாவதியின் தாய் வீட்டிற்கு வந்தாள். அவளது வடிவில் மற்றொருவள் இருந்ததைக் கண்ட, இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது சிவன் இருவருக்கும் சுயவடிவில் காட்சி கொடுத்தருளினார். தாயாக இருந்து அருளியதால் இவர், "தாயுமானவர்' என்று பெயர் பெற்றார். இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com If you like this video please click like button and subscribe this channel. Thanks for watching this video. Any query or want more videos please write a mail to vikneesha2z@gmail.com
பாத்திரம் அறிந்து பிட்சை இடு / நீதி கதை - Moral Story
பாத்திரம் அறிந்து பிட்சை இடு / நீதி கதை - Moral Story இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com If you like this video please click like button and subscribe this channel. Thanks for watching this video. Any query or want more videos please write a mail to vikneesha2z@gmail.com
Thursday 10 September 2020
திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய திருவருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும் 40 - 42
Five Ultimate Powerful Ganesha Gayatri Mantra's/ஐந்து கணபதி காயத்ரி மந்திரங்கள்
திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய திருவருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும் 37 - 39
திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய திருவருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும் 35 - 36
வள்ளலார் அருளிய எளிய மற்றும் அவசியமான சித்த மருத்துவம்
Om Namo Bhagavade Vaasudevaya
புது முறையில் பேபி உருளைக்கிழங்கு வறுவல் / Baby Potato Fry in New Way
புது முறையில் பேபி உருளைக்கிழங்கு வறுவல் / Baby Potato Fry in New Way உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும்போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதைவிட வேகவைத்து உண்பதே நல்லது. வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும். உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும். இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com If you like this video please click like button and subscribe this channel. Thanks for watching this video. Any query or want more videos please write a mail to vikneesha2z@gmail.com
சௌபாக்கியம் அருளும் ஷீரடி சாய்பாபா காயத்ரி மந்திரம்
Ultra Powerful - ஓம் சரவணபவாய / Om Saravanabavaya chanting
பறவையும், குரங்கும் / நீதி கதை / Moral Story
பறவையும், குரங்கும் / நீதி கதை / Moral Story இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணு...
![](https://i.ytimg.com/vi/Id50Ipchar0/hqdefault.jpg)
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !! திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் தினமும...
-
சுவாமி விவேகானந்தர் அருளிய சிறு கதை - ஆலோசனை கேள் ஆனால் ஆலோசனை மட்டுமே தீர்வாகாது Short story by Swami Vivekananda - Ask for advice but ad...
-
திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய திருவருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும் 6 - 9 Thiruvarutpa Arutperunjothi Agaval song with ...