கர்ப்பம் காத்து சுக பிரசவம் அருளும் தாயுமான ஸ்வாமி மந்திரம் / Swami is the only mother who is waiting for pregnancy and giving birth to a happy child தனகுத்தன் என்ற வணிகன் இவ்வூரில் வசித்தான். கர்ப்பிணியான அவனது மனைவி, உதவிக்கு தாயை அழைத்திருந்தாள். தாயும் அவளது வீட்டிற்கு கிளம்பி வந்தாள். வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவளால் வீட்டிற்கு வரமுடிய வில்லை. இதனிடையே, அவளுக்கு பிரசவ வலி உண்டானது. தன்னைக் காக்கும்படி திரிசிராநாதரிடம் வேண்டினாள் ரத்னாவதி. அப்போது, சிவன் அவளது தாயின் வடிவில் சென்று, பிரசவம் பார்த்தார். காவிரியில் ஒரு வாரம் வரையில் வெள்ளம் ஓடவே, அதுவரையில் சிவன், தாயின் இடத்திலிருந்து அப்பெண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார். வெள்ளம் வடிந்தபிறகு, ரத்னாவதியின் தாய் வீட்டிற்கு வந்தாள். அவளது வடிவில் மற்றொருவள் இருந்ததைக் கண்ட, இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது சிவன் இருவருக்கும் சுயவடிவில் காட்சி கொடுத்தருளினார். தாயாக இருந்து அருளியதால் இவர், "தாயுமானவர்' என்று பெயர் பெற்றார். இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு மற்றும் தொடர்பு கொள்ள vikneesha2z@gmail.com If you like this video please click like button and subscribe this channel. Thanks for watching this video. Any query or want more videos please write a mail to vikneesha2z@gmail.com
இது உங்கள் vikneesha2z சேனல் இதில் தன்னம்பிக்கை, சிறுகதை, கேள்வி பதில்கள், ஆன்மீக தொகுப்புகள், கடவுள் மந்திரங்கள், சித்த மருத்துவம், திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும், சுவாமி விவேகானந்தரின் குறிப்புகள், மெல்லிசை பாடல்கள் போன்றவைகள் பதிவிடப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
பறவையும், குரங்கும் / நீதி கதை / Moral Story
பறவையும், குரங்கும் / நீதி கதை / Moral Story இந்த பதிவு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க அப்படியே எங்க சேனல் subscribe பண்ணு...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !! திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் தினமும...
-
சுவாமி விவேகானந்தர் அருளிய சிறு கதை - ஆலோசனை கேள் ஆனால் ஆலோசனை மட்டுமே தீர்வாகாது Short story by Swami Vivekananda - Ask for advice but ad...
-
திருவருட்பிரகாசர் வள்ளலார் அருளிய திருவருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலும் விளக்கமும் 6 - 9 Thiruvarutpa Arutperunjothi Agaval song with ...
No comments:
Post a Comment